Monday, July 14, 2014

ஆசையே துன்பத்திற்கு காரணம்

ஆசையே துன்பத்திற்கு காரணம்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது,
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்

மீனுக்கு சிக்கியது பழு,
மனிதனுக்கு சிக்கியது மீன்,
புழுவிற்கு.....?

ஆனாலும் காத்திருந்தது புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை.

யாரும் யாரை விடவும்
உயர்ந்தவருமில்லை....
தாழ்ந்தவருமில்லை...

2 comments: